Colombo (News 1st) ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கட்சியின் தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் தமது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.