10-08-2020 | 3:47 PM
Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் பிரெஞ்ச் பிரஜைகள் 6 பேர், அவர்களின் பயண வழிகாட்டிகள் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிள்களில் வருகை தந்த துப்பாக்கிதாரிகள் சுற்றுலா பயணிகள் உள்ளிட்...