08-08-2020 | 5:05 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 12 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,576 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் 252 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை 2,839 பேர் கொரோனா தொற்...