முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின

முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின

by Chandrasekaram Chandravadani 06-08-2020 | 1:29 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வௌியாக ஆரம்பித்துள்ளன. அதனடிப்படையில், முதலாவதாக காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27,682 ஐக்கிய மக்கள் சக்தி - 5,144 தேசிய மக்கள் சக்தி - 3,135 ஐக்கிய தேசிய கட்சி -1,507