by Bella Dalima 05-08-2020 | 3:27 PM
Colombo (News 1st) 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
நண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 50%
கொழும்பு - 51%
களுத்துறை - 60%
மாத்தறை - 60%
புத்தளம் - 52%
காலி - 55%
குருநாகல் - 55%
கேகாலை - 60%
மொனராகலை - 56%
இரத்தினபுரி - 67.5%
ஹம்பாந்தோட்டை - 60%
அநுராதபுரம் - 50%
பொலன்னறுவை - 55%
கம்பஹா - 53%
மாத்தளை - 62%
நுவரெலியா - 70%
கண்டி - 55%
பதுளை - 60%
யாழ்ப்பாணம் - 53.38%
முல்லைத்தீவு- 61.7%
கிளிநொச்சி - 57%
மன்னார் - 62%
வவுனியா - 56%
திருகோணமலை - 50%
மட்டக்களப்பு - 55%
அம்பாறை - 55.2%
நண்பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
கொழும்பு - 51%
பொலன்னறுவை - 55%
களுத்துறை - 44%
குருநாகல் - 55%
புத்தளம் - 52%
யாழ்ப்பாணம் - 53.38%
மட்டக்களப்பு - 55%
திருகோணமலை - 50 %
கிளிநொச்சி - 57.08%
மன்னார் - 62.75%
முல்லைத்தீவு - 62%
வவுனியா - 56%
ஹம்பாந்தோட்டை - 60%
காலி - 55%
கண்டி - 40 %
மொனராகவை - 35%
இரத்தினபுரி - 41%
பதுளை - 50%
அம்பாறை - 40%
கம்பஹா - 35%
மாத்தளை - 60%
நுவரெலியா - 48%
அநுராதபுரம் - 35%
மாத்தறை - 44%
கேகாலை - 47%
நாடளாவிய ரீதியிலான வாக்களிப்பு 50% வீதமாக பதிவாகியுள்ளது.