முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்

முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்

by Chandrasekaram Chandravadani 05-08-2020 | 11:07 AM
Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. இந்தநிலையில், முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் வருமாறு : கொழும்பு : 25 வீதம் மாத்தறை : 22 வீதம் குருணாகல் : 20 வீதம் கண்டி : 25 வீதம் புத்தளம் : 16 வீதம் யாழ்ப்பாணம் : 20 வீதம் மன்னார் : 16.8 வீதம் முல்லைத்தீவு : 13 வீதம் கிளிநொச்சி : 25 வீதம் காலி : 20 வீதம் ஹம்பாந்தோட்டை : 24 வீதம் கேகாலை : 25 வீதம் வவுனியா : 16 வீதம் திருகோணமலை : 30 வீதம் மொனராகலை : 35 வீதம் இரத்தினபுரி : 24 வீதம் பதுளை : 25 வீதம் ஹம்பாந்தோட்டை : 24 வீதம் திகாமடுல்ல : 19 வீதம் நுவரெலியா : 25 வீதம் மாத்தளை : 25 வீதம் அம்பாறை : 19 வீதம் பொலன்னறுவை : 21 வீதம் அனுராதபுரம் : 29 வீதம் களுத்துறை : 22 வீதம் கம்பஹா : 18 வீதம்