நண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு

நண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு

by Chandrasekaram Chandravadani 05-08-2020 | 1:54 PM
Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், நண்பகல் 12 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் பின்வருமாறு: கொழும்பு : 42 வீதம் கண்டி : 45 வீதம் மொனராகலை : 40 வீதம் குருணாகல் : 40 வீதம் நுவரெலியா : 48 வீதம் புத்தளம் : 35 வீதம் மாத்தறை : 44 வீதம் திகாமடுல்ல : 40 வீதம் திருகோணமலை : 40 வீதம் யாழ்ப்பாணம் : 35 வீதம் மாத்தளை : 60 வீதம்

ஏனைய செய்திகள்