ரயில் தடம்புரள்வு: கரையோர மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்
by Staff Writer 04-08-2020 | 9:26 AM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதிக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதால், கரையோர மார்க்கத்தில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.