நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 03-08-2020 | 10:03 PM
Colombo (News 1st) இன்று (03) இதுவரையில் COVID - 19 தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,828 ஆக உயர்வடைந்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.