நாட்டில் 2822 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2822 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 02-08-2020 | 10:30 PM
Colombo (News 1st) இன்று (02) இதுவரையான காலப் பகுதியில் COVID - 19 தொற்றுக்குள்ளான 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்