02-08-2020 | 3:38 PM
Colombo (News 1st) சந்தைகளில் உள்ள மஞ்சளின் தரத்தினை பரிசோதிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், பல்வேறு வர்ணங்கள் மற்றும் மா வகைகளை கலந்து விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மு...