English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Aug, 2020 | 7:07 pm
Colombo (News 1st) பாதாளக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என்பவரின் உதவியாளரான அசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பஞ்சிகாவத்தையில் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீகொட தஹம் மாவத்தையில் சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றிலிருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 10 ரவைகளும் 09 மில்லிமீட்டர் அளவிலான 10 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
33 வயதான சந்தேகநபர் அங்குலானை பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் குறிப்பிட்டனர்.
2016 ஆம் ஆண்டு பிரியந்தலை பொலிஸ் பிரிவில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
12 Jan, 2021 | 06:44 PM
05 Jan, 2021 | 08:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS