COVID-19: மேலும் 21 பேர் குணமடைந்தனர்

COVID-19: மேலும் 21 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 29-07-2020 | 6:11 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,317 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 482 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.