செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 29-07-2020 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கோடீஸ்வர வர்த்தகரின் கொலையில் உள்ள மர்மம் என்ன? 02. கிளிநொச்சியில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம் 03. கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு கண்டனம் 04. முறைப்பாடு தொடர்பில் சிக்கல் 05. மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி 06. காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு பிரதமர் கோரிக்கை 07. போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை 08. கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரை காணவில்லை 10. கட்சி ஆதரவாளர்கள் இடையே மோதல் 11. சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த தயார் 12. சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா 13. அரசவை கட்டடம் குறித்த ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவு 14. பணிப்பகிஷ்கரிப்பை கைவிட PHI அதிகாரிகள் தீர்மானம் 15. உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து தளபாடக் கொள்வனவு 16. 54 உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து 17. புத்தளத்தில் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக அறிக்கை கோரல் 18. மாகந்துரே மதுஷின் உதவியாளர் ஒருவர் கைது 19. கண்ணீர்ப்புகை பிரயோகம் தொடர்பில் அறிக்கை வௌியீடு 20. குருணாகல் மேயருக்கு எதிராக நாமல் கருணாரத்ன மனு 21. கெலிஓய வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு 22. இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் கைது