29-07-2020 | 6:11 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,317 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 482 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளி...