28-07-2020 | 8:13 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் மக்கள் சந்திப்புகள் சிலவற்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பங்கேற்றார்.
இதன்போது மக்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனையைத் தடுக்க அச்சமின்றி தகவல்களை வழங்கும்படி கோரினார்.
முன்னாள் அமை...