அனுர, ஜனக, ஷானி ஆணைக்குழுவில் ஆஜராக தேவையில்லை

மனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை அனுர, ஜனக, ஷானி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார்கள்   

by Staff Writer 27-07-2020 | 3:06 PM
Colombo (News 1st) மனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை அனுர குமார திசாநாயக்க, ஜனக பண்டார மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.