நாட்டில் 2804 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2804 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 27-07-2020 | 7:25 PM
Colombo (News 1st) இன்று (27) இதுவரையான காலப்பகுதியில் COVID - 19 தொற்றுக்குள்ளான 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,804 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்