English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 Jul, 2020 | 2:22 pm
Colombo (News 1st) கத்தாரில் சிக்கியிருந்த 55 இலங்கையர்கள் இன்று (27) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
கத்தார் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாடு திரும்பியவர்களில் 8 பேர் சாதாரண பயணிகள் எனவும் ஏனையவர்கள் கப்பலில் பணியாற்றுவோர் எனவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
இவர்கள் அனைவருக்கும் PCR சோதனைகளை நடாத்தி, தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் கடமை நேர முனாரைமயாளர் கூறினார்.
28 Jan, 2021 | 11:43 AM
28 Jan, 2021 | 06:24 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS