23-07-2020 | 10:39 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
குருநாகலில் வேட்பாளர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை, கேகாலை - தெஹியோவிட்ட, மாஓய தோட்ட மக்கள் தமக்கெதிரான வன்முறைகளுக்கு நீதி கோரி இன்று பணிப்பகிஷ்க...