21-07-2020 | 5:03 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மிருக வேட்டை தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரிதான உயிரினங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், அது குறித்து உடனடியாக நடவடிக்க...