நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 19-07-2020 | 2:01 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,708 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,035 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.