by Staff Writer 18-07-2020 | 10:39 PM
Colombo (News 1st) இன்று இதுவரையான காலப்பகுதியில் COVID-19 தொற்றுக்குள்ளான 6 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,703 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 669 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.