English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 Jul, 2020 | 4:04 pm
Colombo (News 1st) 2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலின் ஊடாக விண்ணப்பங்களைப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
29 May, 2020 | 03:14 PM
18 Dec, 2019 | 03:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS