17-07-2020 | 5:41 PM
Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து, ஒரு வார காலத்திற்குள் தேயிலைத் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர், தேயி...