கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

by Staff Writer 16-07-2020 | 7:01 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,674 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.