16-07-2020 | 5:40 PM
Colombo (News 1st) பதுளை -பசறை, மடுல்சீமை பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் களனி பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள...