English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Jul, 2020 | 11:45 am
Colombo (News 1st) பேருவளை – மக்கொன பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட 2 சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மக்கொன கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த சிறுமிகள் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கடல் அலையில் சிக்குண்ட ஏனைய இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பேருவல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகளே இவ்வாறு கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
07 Jul, 2022 | 02:05 PM
19 Apr, 2022 | 11:11 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS