14-07-2020 | 6:28 PM
Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் ஏலம் தொடர்பில் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விடயத்தை ச...