சுவர்ணமஹால் நிறுவன வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்

சுவர்ணமஹால், ETI நிதி நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்  

by Staff Writer 13-07-2020 | 3:05 PM
Colombo (News 1st) சுவர்ணமஹால் நிதி நிறுவனம் மற்றும் ETI நிதி நிறுவனம் என்பனவற்றின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று (13) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நிதிச் சபையில் நேற்று (12) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.