English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Jul, 2020 | 5:53 pm
Colombo (News 1st) பயாகல – மங்கொன்ன, உஸ்வெல்ல பாலத்தை அண்மித்த கடலில் மூழ்கி சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.
கடல் அலையில் விளையாடிய சிறுமிகள் நால்வர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அலையில் மிதந்து சென்ற சிறுமிகள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன சிறுமிகளை கடற்படையின் சுழியோடிகள் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
07 Jul, 2022 | 02:05 PM
09 Apr, 2022 | 09:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]t.lk
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS