13-07-2020 | 5:53 PM
Colombo (News 1st) பயாகல - மங்கொன்ன, உஸ்வெல்ல பாலத்தை அண்மித்த கடலில் மூழ்கி சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.
கடல் அலையில் விளையாடிய சிறுமிகள் நால்வர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவ...