.webp)

ஆர்ப்பாட்டக்காரர்கள், முகக்கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவௌியை பேணவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி, மெத்தனப் போக்காகவே கிடைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.