10-07-2020 | 5:06 PM
Colombo (News 1st) விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவில்லை எனில், இவ்வாறு நோய் பரவும் நிலைமை மேலும் அதிகரிக்குமென ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர்கள் எச்சரிக...