நாட்டிற்குப் பொருத்தமான அரசியலமைப்பைக் கொண்டுவர அதிகாரம் வழங்குங்கள்: பசில் ​மக்களிடம் கோரிக்கை

by Bella Dalima 08-07-2020 | 8:10 PM
நாட்டிற்குப் பொருத்தமான அரசியலமைப்பைக் கொண்டுவர அதிகாரம் வழங்குங்கள்: பசில் ​மக்களிடம் கோரிக்கை நாட்டிற்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க தௌிவான அதிகாரத்தை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ இன்று வேண்டுகோள் விடுத்தார். பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். காணொளியில் காண்க...