English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Jul, 2020 | 8:19 pm
Colombo (News 1st) கொரோனா தடுப்பு செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கு 1,360 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்குவதற்கு ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, ஜப்பான் திட்டத்திற்கு மேலதிகமாக நன்கொடையாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான பரிமாற்றல் ஆவணங்களில் நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா ஆகியோர் இன்று கையொப்பமிட்டனர்.
இதன் கீழ், கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கான இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
28 Jan, 2021 | 08:06 PM
27 Jan, 2021 | 02:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS