COVID-19: மேலும் 38 பேர் குணமடைந்தனர்

COVID-19: மேலும் 38 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 07-07-2020 | 5:38 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 38 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,955 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2,078 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 112 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.