கொரோனாவிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 1917 ஆக உயர்வு

by Staff Writer 06-07-2020 | 4:30 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,917 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,076 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 148 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.