English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jul, 2020 | 9:22 am
Colombo (News 1st) பஹ்ரைனிலிருந்து மேலும் சில இலங்கை பிரஜைகள் இன்று (05) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
விசேட விமானத்தின் மூலம் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனைகளின் பின்னர் இவர்கள் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இதேவேளை, துபாய் மற்றும் கத்தாரிலிருந்து 17 பேர் நேற்றிரவு (04) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
16 Jan, 2021 | 08:21 PM
15 Jan, 2021 | 08:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS