by Staff Writer 04-07-2020 | 3:31 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களில் 174 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2070 ஆக பதிவாகியுள்ளது.