04-07-2020 | 7:59 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு வலியுறுத்திய நிலையில், துறைமுக ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
ஒன்றரை மாதத்தில் கிழக்கு முனையத்தில் பாரந்தூக்கியை நிறுவுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு முனைய...