English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Jul, 2020 | 10:22 pm
Colombo (News 1st) பொலிஸ் மற்றும் சிறைச்சாலை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று அழைப்பு விடுத்திருந்தார்.
கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரை
சட்ட மா அதிபர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை ஔிப்பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸார் அதற்கு இடமளிக்கவில்லை.
சட்ட மா அதிபர் அங்கு வருகை தந்த பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் உட்பிரவேசித்த போதிலும், பொலிஸாரின் தலையீட்டில் அவர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டார்.
எவ்வாறாயினும், சட்ட மா அதிபரின் உரையை இன்று மாலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடகங்களுக்கு வௌியிட்டது.
20 Jan, 2021 | 09:01 PM
12 Oct, 2020 | 10:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS