03-07-2020 | 4:58 PM
Colombo (News 1st) ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த 2 மாதங்களில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளன.
உலகிலேயே அதிக யானைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1,30,000-இற்கும் அதிகமான யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந...