02-07-2020 | 8:09 PM
Colombo (News 1st) தேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சகல வேட்பாளர்களுக்கும் நேற்று (01) உத்தரவிட்டார்.
பாதுகாப்பு சேவைகள், அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் , சபைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட
நிறுவனங்களின் ஊழியர்கள் அரசி...