கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 29-06-2020 | 4:34 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் இன்று (29) குணமடைந்துள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,678 ஆக அதிகரித்துள்ளது.