29-06-2020 | 4:18 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் - கராச்சியிலுள்ள பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று (29) காலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸாரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஆயுததாரிகள் கிரனேட்டுக்களை கொ...