English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jun, 2020 | 7:17 am
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது.
இதுவரை 501,262 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.4 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் அடுத்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது 5 இலட்சத்தை கடந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா , பிரேஸில், ரஷ்யாவுக்கு அடுத்ததாக இந்தியா பதிவாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று (27) ஒருநாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 18,500 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 385 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் மொத்தமாக 16,103 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 Jan, 2021 | 06:02 PM
28 Jan, 2021 | 03:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS