26-06-2020 | 4:58 PM
Colombo (News 1st) களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் S.A.D. நிலந்த உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, குறிப்பிட்ட இன மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன், களுத்துறை வர்ணன் பெர்னாண்டோ மைதானத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்றம...