English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Jun, 2020 | 1:35 pm
Colombo (News 1st) எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரண இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் செலுத்தப்படவிருந்த வருமான வரியை செலுத்த தவறியவர்களுக்கான அபராதத்தை அறவிடாதிருக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்தது என ரமேஷ் பத்திரண கூறினார்.
எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் தொடக்கம் மீளவும் வருமான வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் 6 மாதங்களுக்கு இறக்குமதி மற்றும் அந்நிய செலாவணி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான வர்த்தமானியை நிதி அமைச்சு விரைவில் வௌியிடும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
01 Jun, 2022 | 08:28 AM
18 May, 2022 | 11:28 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS