by Staff Writer 21-06-2020 | 7:03 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,950 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் எந்தவொரு கொரோனா நோயாளரும் பதிவாகவில்லை.
இதனிடையே, நேற்றைய தினத்தில் 26 நோயாளர்கள், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,472 ஆக அதிகரித்துள்ளது.